Tuesday, 16 September 2014

செட்டியா குளத்திற்கு ஆற்று நீர் நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை

அதிரை செட்டியா குளம் சில மாதங்களுக்கு முன்பு அதிரை பேருராட்சி சார்பில் ரூ.50 லட்சம் செலவில் தூர்வாரபட்டு உள்ளது.

தற்போது அதிரையில் உள்ள குளங்களுக்கு ஆற்று நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் செட்டியா குளத்திற்கு ஆற்று நீர் நிரப்ப வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.  



No comments:

Post a Comment